| |  Tamil சிபு சோரன் முதல்வராகிறார்: லாலு உட்பட பலர் ஆதரவு Dinamlar ராஞ்சி : ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தலையிட்டதை அடுத்து மதுகோடா மற்றும் ஸ்டீபன் மராண்டி உட்பட சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், சிபுசோரனை ஆதரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சிபுசோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. மாநில கவர்னர் ரசியிடம் ஆட்சி அமைக்க உரிமையும் கோரி உள்ளார்.ஜார்க்கண்டில் மதுகோடா... photo: PIB Photo ஏர் இந்தியாவுக்கு ரூ. 2,000 கோடி நஷ்டம் Dinamlar புதுடில்லி: "விமான எரி பொருளுக்கான விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, ஏர் இந்தியாவுக்கு இந்த நிதி ஆண்டில், ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்படும்'என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக விமானங்களுக்கு பயன் படுத்தும் எரி பொருளின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக, விமான பயண கட்டணமும்... photo: public domain ஓய வழி காணோம்! : ஊரடங்கு, துப்பாக்கி சூடு தொடர்கிறது Dinamlar ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்றும் பல இடங்களில் வன்முறை நீடித்தது. ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த மோதலில் மூன்று பேர் பலியாயினர்; 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது காஷ்மீரில் பிரிவினைவாதிகள் எதிர்ப்பு, ஜம்முவில் அமர்நாத் விவகாரத்தில் இந்துக்கள் அதிருப்தி என்று இரு... photo: WN / Imran Nissar வெற்றி தந்த வேகங்கள் Dinamlar கடந்த போட்டியில் தோனி டாஸ் வென்றது தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்த உதவுகிறது. தோனி, ரெய்னா, ரோகித் மற்றும் இரண்டாவது போட்டியில் ஆடிய பத்ரிநாத்... photo: AP / மஞ்சள் நீர் கால்வாயில் அடைப்பு: கழிவுநீர் தேக்கத்தால் பள்ளி மாணவர்கள் அவதி Dinamlar காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பச்சையப்பன் மேல் நிலைப் பள்ளியைச் சுற்றி கழிவுநீர் தேங்கியது. துர்நாற்றம் காரணமாக மாணவர்கள் வகுப்பறையில் அமர முடியாத நிலை ஏற்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.காஞ்சிபுரம் நகரில் பாதாளச் சாக்கடை பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது.... காற்றில் 'பறந்தது' மேற்கூரை: காற்றில் 'பறக்குது' வாக்குறுதி Dinamlar மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் நான்காவது பிளாட் பாரத்தில் இரும்பு சட்டங் களால் அமைக்கப்பட்ட மேற்கூரை மூன்று மாதத்திற்கு முன்பு திடீர் காற்றிற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியது. விரைவில் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்த வாக்குறுதியும்... குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வீணாகிப்போன ஆழ்துளை கிணறுகள் Dinamlar குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் போர்வெல்களை முறையாக அமைக்காததால் ஒதுக்கப்பட்ட நிதி வீணானது.கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய, அரசு கவனம் செலுத்தினாலும் குடிநீர் பிரச்னை ஆங்காங்கே எழுந்த வண்ணம் தான் உள்ளன.போதிய நிதி... புறந்தள்ளப்பட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளி அடிப்படை வசதிக்கே அல்லாடும் நிலை Dinamlar குளித்தலை: குளித்தலை அருகே காமராஜர் கட்டிக்கொடுத்த ஆதிதிராவிடர் நலப்பள்ளியில், அடிப்படை வசதி முதல் அனைத்து வசதியும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குளித்தலை யூனியன் பகுதியில் ஆதிதிராவிடர் நல பள்ளிகள் கே.பேட்டை மற்றும் வைகைநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டமேடு என இரண்டு இடங்களில் உள்ளன. இவற்றுள் கோட்டைமேடு பள்ளியை, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜ்,... ஜம்முவில் மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை Dinamlar ஜம்மு: ஜம்முவில் அப்பாவி மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த மூன்று பயங்கரவாதிகளை, ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். ஜம்முவில் ஒரு வீட்டில் நுழைந்த மூன்று பயங்கரவாதிகள், அந்த வீட்டில் இருந்த ஒரு பெண், குழந்தைகள் உட்பட ஆறு பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.... |